நாட்டில் நாளுக்கு நாள் பரவி வரும் கொரோனா தாக்கத்தினால் மக்கள் பலி என்ணிக்கையும் கூடிக் கொண்டே செல்கிறது. இந்த நிலையில் இந்தியா முழுவதும் லாக்டவுன் செய்யப்பட்டுள்ள நிலையில், மக்கள் தங்களது வருவாயினை இழந்து தவித்து வரும் நிலையில், வட்டி குறைப்பு செய்யப்படுமா? மக்கள் எதிர்பார்ப்பது போல வங்கிகள் கால அவகாசத்தினை கொடுக்குமா? என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில்
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2Um6BIt
via IFTTT
No comments:
Post a Comment