நிமிடங்களில் ரூ.8 லட்சம் கோடியை இழந்த முதலீட்டாளர்கள்.. எப்படி தெரியுமா..!

டெல்லி: இன்றைய பங்கு சந்தை தொடங்கிய சில நிமிடங்களிலேயே முதலீட்டாளர்கள் தங்களது சந்தை செல்வத்தில் 8.21 லட்சம் கோடி ரூபாய் செல்வத்தை இழந்தனர். குறிப்பாக சொல்லவேண்டுமானால் அப்போது சென்செக்ஸ் 1,821 புள்ளிகள் சரிந்து கண்டு 33,876 ஆக இருந்தது. இது முந்தைய நாள் முடிவில் 35,697 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பிஎஸ்இ-யில் சந்தை மூலதனம்

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2W4SGYG
via IFTTT

No comments:

Post a Comment