ஒத்த வைரஸால்.. இந்த துறையெல்லாம் அடி வாங்கக் கூடும்.. உண்மையை போட்டுடைத்த அறிக்கை!

எங்கு போனாலும் சரி, எந்த செய்தித்தாள், மீடியா, என எங்கெங்கிலும் ஒலிக்கும் கொரோனாவின் தாக்கத்தால், இன்று உலகமே அலண்டு போயுள்ளது. ஏனெனில் அந்தளவுக்கு மனித உயிர்களை காவு வாங்கிக் கொண்டிருக்கிறது. இந்த வகையில் இந்தியாவில் தற்போது காலடி வைத்துள்ள கொரோனாவால் 2 மரணங்களும், 100க்கும் மேற்பட்டோர் தாக்கமும் அடைந்துள்ளனர். சரி இந்த கொடிய வைரஸால் இந்தியாவின் எந்த துறையெல்லாம் பாதிக்கப்படபோகிறது, வாருங்கள் அதை பற்றித் தான் பார்க்கபோகிறோம்.  

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2wYy2yQ
via IFTTT

No comments:

Post a Comment