பயத்தில் பர்ச்சேஸ் வேண்டாம்.. கோரிக்கை வைத்த பிரதமர் மோடி..! தவறாமல் பின்பற்றுவோமே!

இன்று இரவு சுமார் 8 மணிக்கு பிரதமர் கொரோனா வைரஸ் பற்றிப் பேசி இருக்கிறார். இனி அவர் மொழியில்... உலகமே ஒரு நெருக்கடியில் தான் இயங்கிக் கொண்டு இருக்கிறது. எப்போதும் எந்த சூழலும் சில தேசங்களுக்கு மட்டுமே தான் இருக்கும். ஆனால் இந்த கொரோன பிரச்சனை உலகம் முழுக்க பரவிக் கொண்டு இருக்கிறது எனப் பேசத் தொடங்கினார்

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3dgFpSK
via IFTTT

No comments:

Post a Comment