கொரோனா எதிரொலி.. நிலைமை மோசமடைந்தால் ஆலை மூடப்படலாம்.. டாடா மோட்டார்ஸ் அறிவிப்பு..!

டெல்லி: கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் இந்தியாவில் அதிகரித்து வரும் நிலையில், மகாராஷ்டிராவில் அதன் தாக்கம் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது மிக அதிகமாகவே பரவி வருகிறது. இந்த நிலையில் நிலைமை இன்னும் மோசமடைந்தால், அங்குள்ள கார் தயாரிப்பு ஆலை மூடப்படும் என டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம், புனேவில் உள்ள ஆலையில் லாரிகள், கார்களை, டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2QBilEV
via IFTTT

No comments:

Post a Comment