நேற்று சென்செக்ஸ் 28,288 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகம் நிறைவடைந்தது சென்செக்ஸ். இது கடந்த 3 வருடங்களில் இல்லாத மிகப் பெரிய சரிவு எனச் சொல்லி இருந்தோம். ஆனால் அதை எல்லாம் சென்செக்ஸ் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை. மீண்டும் இன்று சரிவிலேயே வர்த்தகமாகத் தொடங்கி இருக்கிறது சென்செக்ஸ். இன்று காலை 28,460 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கிய சென்செக்ஸ், இன்றைய குறைந்தபட்ச புள்ளியாக 27,932 புள்ளிகளைத் தொட்டு இருக்கிறது.
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3ab4FYU
via IFTTT
No comments:
Post a Comment