இந்திய பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் கடந்த சில மாதங்களாகவே அதிகளவிலான நஷ்டத்தை அடைந்து வரும் நிலையில் எஸ்பிஐ வங்கியின் கிரெடிட் கார்டு வர்த்தக நிறுவனமான எஸ்பிஐ கார்ட்ஸ் நிறுவனம் மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிட முடிவு செய்தது. இந்தச் செய்தி உறுதியான நாள் முதல் உள்நாட்டு முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. இதற்கு முக்கியக் காரணம் எஸ்பிஐ வங்கியிடம்
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3ctOJTf
via IFTTT
No comments:
Post a Comment