மக்கள் ஒத்துழைக்கணும்.. இல்லாட்டி பஸ், ரயில் போக்குவரத்தை நிறுத்திடுவோம்.. மகாராஷ்டிர முதல்வர்

கொரோனா வைரஸ். சாதாரணமாக கண்ணுக்குத் தெரியாத ஒரு சின்ன வைரஸ், சுமார் 700 கோடி மக்களையும் பாடாகப் படுத்திக் கொண்டு இருக்கிறது. இந்தியாவில் மட்டும் சுமார் 137 பேருக்கு இந்த கொரோனா வைரஸ் பாதித்து இருக்கிறது. 3 பேர் மரணம் அடைந்து இருக்கிறார்கள். இந்தியாவிலேயே அதிகமாக கொரோனா வைரஸ் பரவி இருக்கும் மாநிலம் மகாராஷ்டிரம் தான்.

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2U3BPDY
via IFTTT

No comments:

Post a Comment