கடந்த மார்ச் 5-ம் தேதி யெஸ் பேங்கில் வங்கி கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் 50,000 ரூபாய் மட்டுமே எடுக்க முடியும் என்கிற கட்டுப்பாடு வந்தது. அந்த கட்டுப்பாடு வந்த பின் தான் யெஸ் பேங்க் யாருக்கு எல்லாம் கடன் கொடுத்து இருக்கிறது, எவ்வளவு கடன் வாராக் கடனாக இருக்கிறது, சுமார் 6,300 கோடி ரூபாய் வாரா கடனை
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2WbSs1M
via IFTTT
No comments:
Post a Comment