ரஷ்யாவின் கடுமையான எதிர்ப்புக்கு பின்னர், கச்சா எண்ணெய் உற்பத்தியாளார்களான சவுதி அரேபியாவும் ஒர் அதிரடியான அறிவிப்பை வெளியிட்டது. இதனால் நிலைகுலைந்து போன உற்பத்தியாளர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்தனர். சரி அப்படி என்னதான் நடந்தது, எதற்காக சவுதி இப்படி ஒரு முடிவை எடுத்தது. பலத்த வீழ்ச்சி கண்ட மறு நாளே மீண்டும் விலை உயரத் தொடங்கியுள்ளது ஏன்? ஏன் இவ்வளவு அதிகரித்துள்ளது. வாருங்கள் பார்க்கலாம்.
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/38EGaSr
via IFTTT
No comments:
Post a Comment