நேற்று மாலை முதல் அதிகம் பேசப்பட்டு வரும் யெஸ் பேங்க் குறித்து, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசினார். அதில் முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரம் தன் டிவிட்டர் பக்கத்தில் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் கொடுக்கும் விதத்தில் பேசி இருக்கிறார். அப்படி ப சிதம்பரம் என்ன கேள்வி எழுப்பினார்..? நிர்மலா சீதாராமன்
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2TXo09d
via IFTTT
No comments:
Post a Comment