கொரோனாவின் கொடூர தாண்டவம்.. இத்தாலியை வாட்டி வதைக்கும் கொடிய வைரஸ்.. மிஞ்சினதும் போச்சு..!

COVID-19 என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த கொடிய கிருமித்தொற்றால் இத்தாலியில் இருவர் பலியானதைத் தொடர்ந்து, நோய் பரவியுள்ள இடங்களில் போக்குவரத்துத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அங்கு நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்த கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது.  

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/39p3i8k
via IFTTT

No comments:

Post a Comment