இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தாக்கம் பரவி வரும் நிலையில், அதன் பதற்றமும் மக்களை தொற்றிக் கொள்ள ஆரம்பித்துள்ளது. மேலும் வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அரசு மக்கள் தேவையற்ற பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் எனவும் எச்சரித்துள்ளது. இது தவிர கொரோனா பாதிப்பு உள்ள மாநிலங்களுக்கும், மற்ற நாடுகளுக்கும் செல்வதை தவிர்க்கும்
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/33w1Wqt
via IFTTT
No comments:
Post a Comment