கொரோனாவால் இந்த துறையெல்லாம் பாதிக்கப்படலாம்.. ஆதாரம் இதோ..!

டெல்லி: உலகம் முழுக்க பரவி வரும் கொரோனாவினால் நாளுக்கு நாள், அதன் பலி எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அதன் தாக்கமும் பல நாடுகளுக்கு அதிகரித்து வருகிறது. இதனையடுத்து உலக சுகாதார அமைப்பு இதனை பெரும் தொற்று நோயாக அறிவித்துள்ளது. இந்த நிலையில் உலகம் முழுவதிலும் உள்ள பெரும்பாலான நாடுகள் பயணத்தை ரத்து செய்துள்ளன. மேலும் மக்கள் பெரும்பாலும் கூடும் இடங்களை தவிர்க்கவும், இப்படி பலவாறு பரிந்துரைக்கப்படுகிறார்கள்.  

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2TMgHC2
via IFTTT

No comments:

Post a Comment