ஐடி துறை சற்று அடி வாங்கலாம்..பெங்களூருக்கே சவால்விடும் வைரஸ்..எப்படி மீண்டு வரப்போகிறது ஐடி நகரம்!

பெங்களூரு: இந்தியாவில் ஐடி துறையில் தனக்கென ஒரு தனி இடத்தினை கொண்டிருக்கும் பெங்களூருவிலும் தற்போது கொரோனா வைரஸின் பயம் தொற்றிக் கொள்ள ஆரம்பித்துவிட்டது. இதனை நிரூபிக்கும் விதமாக ஆரம்ப பள்ளிகளுக்கு எல்லாம் விடுமுறை கூட விடுக்கப்பட்டுள்ளது. இது சீனாவின் வுகான் மாகாணத்தையே நம் கண் முன் கொண்டு வந்துள்ளது. பொருளாதாரத்தில் இரண்டாவது நாடான சீனாவே பாதிக்கப்பட்டுள்ள நிலையில்,

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2THf0pq
via IFTTT

No comments:

Post a Comment