சொன்னதை செய்வோம்.. நிச்சயம் எண்ணெய் உற்பத்தியை அதிகரிப்போம்.. சவால் விடும் சவுதி அராம்கோ..!

ரியாத்: எண்ணெய் உற்பத்தியாளர்களின் ஜாம்பவான் என்று அழைக்கப்படும் சவுதி அராம்கோ நிறுவனம், ஏற்கனவே அறிவித்தது போல் ஏப்ரலில் இருந்து ஒரு நாளைக்கு 12.3 மில்லியன் பேரல் எண்ணெய் சப்ளை செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. இதனை இந்த நிறுவனம் சவுதி பங்கு சந்தைக்கு அளித்துள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளது. உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் ஏற்றுமதியாளரான சவுதி அராம்கோ சுமார் 9.8 மில்லியன் பேரல்களை தற்போது ஏற்றுமதி செய்து வருகிறது.  

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3aUshkD
via IFTTT

No comments:

Post a Comment