கண்ணுக்கே தெரியாத கொரோனா வைரஸ், பல வியாபார சாம்ராஜ்யங்களின் வியாபாரத்தையே பதம் பார்த்துக் கொண்டு இருக்கிறது. இந்த பொருளாதார சூழலில் சிறு குறு தொழில்முனைவோர்களின் கதி என்ன ஆகும்..? எனவே எஸ்பிஐ ஒரு சிறப்புக் கடன் திட்டத்தை வியாபாரிகளுக்கு அறிவித்து இருக்கிறார்கள். இந்த வங்கிக் கடன் திட்டத்தைப் பற்றிய முழு விவரங்களைத் தான் இந்த கட்டுரையில் காண இருக்கிறோம்.
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2vQcUe0
via IFTTT
No comments:
Post a Comment