ரத்தக்களறியான இந்திய சந்தைகள்.. இது தான் காரணமாம்.. என்னவா இருக்கும்..!

வாரத்தின் முதல் நாளான இன்று எப்படியேனும் கொஞ்சம் லாபம் பார்த்து விட வேண்டும் என்று ஆர்வத்துடன் நுழைந்த முதலீட்டாளர்களுக்கு, பேரிடியாய் பல விஷயங்கள் காத்திருந்தன. ஏனெனில் வரலாறு காணாத அளவில் இன்று ஒரே நாளில் சென்செக்ஸ் 2,300 புள்ளிகள் வீழ்ச்சி கண்டுள்ளது. இதே நிஃப்டியும் 10,500 கீழ் வர்த்தகமாகியது. எனினும் வர்த்தக நாளின் முடிவில் மும்பை பங்கு

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/38CGscq
via IFTTT

No comments:

Post a Comment