முடக்கப்படும் பயணிகள் ரயில் சேவை.. மக்கள் நலன் கருதி மத்திய அரசு அதிரடி நடவடிக்கை..!

டெல்லி: கொரோனா வைரஸ் பரவலைத் கட்டுப்படுத்தும் நோக்கில் வரும் மார்ச் 31 வரையில் பயணிகள் ரயில் சேவையை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. மக்களை பாடாய் படுத்தி வரும் கொரோனா வைரஸிலிருந்து மக்களை காக்க மத்திய மாநில அரசுகளும் தொடர்ந்து பல அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக பரவலை

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2Ueba7A
via IFTTT

No comments:

Post a Comment