சாதாரணமாக தள்ளு வண்டி போட்டு பிழைக்கும் அப்பத்தா தொடங்கி அம்பானி வரை எல்லோரின் பிழைப்புகளிலும் மண் அள்ளிப் போட்டு இருக்கிறது இந்த கொரோனா வைரஸ். இந்த மாதிரியான இக்கட்டான நேரங்களில் தான், பல இடங்களில் மனிதர்களுக்குள் மனிதம் இருப்பது வெளிப்பட்டுக் கொண்டு இருக்கிறது. அப்படி ஒரு மனிதத்தைத் தான் ஆனந்த் மஹிந்திரா இப்போது வெளிப்படுத்தி இருக்கிறார்.
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2WL5iV7
via IFTTT
No comments:
Post a Comment