கொரோனா பரவிகிட்டு இருக்கு.. உணவு எடுத்து செல்ல முடியாது.. டப்பாவாலாஸ் எடுத்த அதிரடி முடிவு..!

மும்பை: இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், நெரிசலான பகுதிகளை தவிர்க்க அரசு வலியுறுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக 155 ரயில்களை கூட ரத்து செய்துள்ளது ரயில்வே துறை. பிரச்சனை இந்தளவுக்கு சென்று கொண்டிருக்கும் நிலையில், அதனை எப்படியேனும் குறைத்தாக வேண்டும் என ஒவ்வொரு துறையினரும் பல அதிரடி அறிவிப்புகளையும் பரிந்துரைகளையும் வழங்கி வருகின்றனர்.

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2vAM8Gp
via IFTTT

No comments:

Post a Comment