யெஸ் வங்கியின் வீழ்ச்சியை முன் கூட்டியே கணித்த வாடிக்கையாளர்கள்.. எப்படி தெரியுமா..!

இந்தியாவின் மிகப் பெரிய தனியார் துறை வங்கிகளில் ஒன்றான யெஸ் வங்கி கிட்டதட்ட திவாலாகும் நிலைக்கு தள்ளப்பட்டது. எனினும் தற்போது அதன் வாடிக்கையாளர்களின் நிலையை கருத்தில் கொண்டு, ரிசர்வ் வங்கி தனது நேரடி கட்டுப்பாட்டினுள் கொண்டு வந்துள்ளது. எனினும் யெஸ் வங்கியின் மோசமான நிலையை, அதன் வாடிக்கையாளர்கள் முன்னரே கணித்துள்ளனர் என்று தான் கூற வேண்டும். அதெப்படி

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2Umk8if
via IFTTT

No comments:

Post a Comment