கொரோனாவினால் பலத்த அடி வாங்க போகும் ஸ்மார்ட்போன் துறை.. காரணம் என்ன..!

கொல்கத்தா: இன்று வரை 3,000 பேருக்கும் மேல் கொரோனாவால் இறந்திருக்கிறார்கள். குறிப்பாக சீனாவில் மட்டும் இதுவரை 2,912 பேர் இறந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதிலும் சீனாவின் முக்கிய வர்த்தக நகரமான ஹூபே மாகாணத்தில் தான் அதிக மரணங்கள் நிகழ்ந்துள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றன. பல நாடுகளில் தனது சாம்ராஜ்ஜியத்தினை பரப்பி வரும் கொரோனாவால் இத்தாலி, அமெரிக்கா, தென் கொரியா,

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2I9vGzA
via IFTTT

No comments:

Post a Comment