கொரோனாவிடமிருந்து.. இந்திய பொருளாதாரம் மட்டும் தப்பிக்க முடியாது.. சொல்கிறது ஆர்பிஐ

இன்று மாலை வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் சுமாராக 2713 புள்ளிகள் சரிந்து வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது.  இந்தியாவின் பங்குச் சந்தைகளை யெஸ் பேங்க் மற்றும் கொரோனா வைரஸ் என இரண்டு காரணிகள் சேர்ந்து புரட்டி எடுத்துக் கொண்டு இருக்கின்றன. இந்த நேரத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்து பேசி இருக்கிறார் ஆர்பிஐ ஆளுநர் சக்திகாந்த தாஸ். இந்த சந்திப்பில் யெஸ் பேங்க் மற்றும் கொரோனா வைரஸைப் பற்றிப் பேசி இருக்கிறார்.  

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2TSGWa4
via IFTTT

No comments:

Post a Comment