கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, ஒவ்வொரு நிமிடமும் உலகின் ஏதோ ஒரு மூலையில் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இன்று, இந்திய பிரதமர் நரேந்திர மோடி, கொரோனா வைரஸ் குறித்தும், இந்த வைரஸால் இந்தியாவின் நடுத்தர மற்றும் ஏழை மக்கள் பாதிக்கப்படுவதாகவும் சொன்னார், அதோடு பொருளாதாரமும் பாதிக்கப்படுவதாகச் சொல்லி இருக்கிறார். எனவே, பொருளாதாரத்தை மேம்படுத்த நிதி அமைச்சர் தலைமையில் ஒரு கோவிட் 19 பொருளாதார டாஸ்க் ஃபோர்ஸ் அமைத்து இருக்கிறார்.
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2WF2Dwn
via IFTTT
No comments:
Post a Comment