இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனாவின் தாக்கத்தினை கருத்தில் கொண்டு மத்திய மாநில அரசுகள் கடும் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவினை மத்திய அரசு பிறப்பித்துள்ள நிலையில், அனைத்து கடைகள்,தொழிற்சாலைகள், உற்பத்தி ஆலைகள், ஷோரூம்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதனால் அத்தியாவசியம் தவிர அனைத்து ஆலைகளும் மூடப்பட்டுள்ளன. இதனால் பிசிகல் தங்கத்தின் தேவையும் குறைந்து வருகிறது.
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2w0saFf
via IFTTT
No comments:
Post a Comment