நிறைய ஆர்டர்களும் கிடைக்குது.. ஆனா கூடவே பிரச்சனையும் வருது..என்ன செய்ய.. எல்லாம் கொரோனாவின் மாயம்!

பெங்களூரு: கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மக்கள் மனதில் பரவி அச்சமும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் தற்போது எதற்கெடுத்தாலும் ஆன்லைன் என்ற ஆப்சனை நாடத் தொடங்கியுள்ளனர் மக்கள். பொதுவாக இந்த தொற்று நோய் பரவாமல் இருக்க பயணங்களை தவிர்க்கவும், மக்கள் அதிகமாக கூடும் இடங்களை தவிர்க்கவும் அரசு பரிந்துரைத்து வருகிறது. இந்த நிலையில் மக்கள் கொரோனா அச்சம் காரணமாக வீட்டிலேயே முடங்கி கிடக்க ஆரம்பித்துள்ளனர்.  

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2THFUO8
via IFTTT

No comments:

Post a Comment