கொரோனா வைரஸ். உலகம் முழுக்க சுமார் 4.75 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். சுமார் 21,500 பேர் மரணித்து இருக்கிறார்கள். இந்த கொடிய வைரஸை எதிர் கொள்ள, சமூக விலகலை (Social Distancing)-தான் நம்பி இருக்கிறது இந்தியா. எனவே நேற்று முதல் 21 நாட்களுக்கு இந்தியா முழுக்க ஷட் டவுன் செய்து இருக்கிறது மத்திய அரசு.
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2WOsthb
via IFTTT
No comments:
Post a Comment