டெல்லி: யெஸ் பேங்க் படிப்படியாக சிக்கலில் இருந்து மீட்கப்படும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த் தாஸ் பேட்டி அளித்துள்ளார். யெஸ் பேங்கில் டெபாசிட்தாரர்களின் பணம் பாதுகாப்பாக உள்ளது. மேலும் இந்திய வங்கித்துறை வலுவாகவும், பாதுகாப்பாகவும் இருக்கிறது. ஆக யாரும் பயப்பட வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார். இதனால் யெஸ் பேங்க் வாடிக்கையாளர்கள் யாரும் பீதியடைய வேண்டாம் எனவும் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2Wi7dA8
via IFTTT
No comments:
Post a Comment