ஆர்பிஐ அறிவிப்பால் வருத்தத்தில் வயதானவர்கள்..! வட்டிய நம்பித் தாங்க வாழ்றோம்!

இந்தியாவில் ஒரு சாதாரண ஏழை எளிய மக்களுக்குக் கூட தெரிந்த முதலீடு என்றால், அது வங்கிகளின் ஃபிக்ஸட் டெபாசிட் தான். இன்று வரை இந்த நம்பிக்கை மக்கள் மனதில் இருந்து மாறவே இல்லை. வங்கியை நம்பி தங்கள் கையில் இருக்கும் சொற்ப ஆயிரம் ரூபாய் முதல் லட்சக் கணக்கான ரூபாய் வரை டெபாசிட் செய்து வைத்திருக்கிறார்கள். ஆனால்

from Personal Finance Tamil | Financial Planning Tamil | Personal Finance Advice Tamil https://ift.tt/3bqnaIQ
via IFTTT

No comments:

Post a Comment