யெஸ் பேங்க் மோசடிகள்.. சிக்கலில் மற்றொரு முக்கிய அதிகாரி.. லிஸ்டில் வேறு யாரெல்லாம் இருக்காங்க!

டெல்லி: ரிசர்வ் பேங்க் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் யெஸ் பேங்க் நிறுவனர் ராணா கபூரை சட்டவிரோத பணப்பரிமாற்ற மோசடி வழக்கின் கீழ் அமலாக்க துறை அதிகாரிகள் கைது செய்துள்ள நிலையில் இந்த பிரச்சனை இன்னும் விஸ்வரூபம் எடுக்க தொடங்கியுள்ளது. ஏனெனில் இந்த மோசடியில் ராணா கபூரின் மனைவி மற்றும் மகள்களுக்கும் தொடர்பு இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இதனை

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2TCrYEY
via IFTTT

No comments:

Post a Comment