அடுத்த அடியை வாங்கிய யெஸ் பேங்க்.. எப்படி மீளப்போகிறது.. விடாமல் துரத்தும் பிரச்சனை..!

கடந்த சில வாரங்களாகவே மிகவும் பரப்பரப்பாக பேசப்பட்ட ஒரு பெரிய விஷயம் யெஸ் பேங்க் தான். நிதி நெருக்கடி, வாராக்கடன், நிர்வாகக் சீர்கேடு உள்ளிட்ட பல பிரச்சனைகளில், இவ்வங்கியினை தனது நேரடி கட்டுப்பாட்டினுள் கொண்டு வந்தது ரிசர்வ் வங்கி. இதுவே இவ்வங்கிக்கு பெருத்த அடியாக இருந்து வந்தது. இது ஒரு புறம் எனில் இவ்வங்கியின் தலைவர் ரானா

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2QwJN6L
via IFTTT

No comments:

Post a Comment