கிட்டதட்ட பாதிக்கும் மேற்பட்ட இந்திய நிறுவனங்களில் இந்த வசதி இல்லை.. எச்சரிக்கும் அறிக்கை..!

டெல்லி: நாளுக்கு நாள் இந்தியாவில் அதிகரித்து அதிகரித்து வரும் கொரோனாவின் தாக்கத்தினால், பள்ளிகள், கல்லூரிகள் என அனைத்துக்கும் மார்ச் 31 வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அரசு, நிறுவனங்கள் அவர்களின் ஊழியர்களை வீட்டில் இருந்து பணி புரிய அனுமதிக்க வேண்டும் என கூறி வருகிறது. இதனால் பெரும்பாலான கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை வீட்டில் இருந்து பணிபிரிய அறிவுறுத்தி வருகின்றன.  

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2QmkYdB
via IFTTT

No comments:

Post a Comment