இந்தியாவில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மத்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. எனினும் அத்தியாவசிய தேவை தவிர நாடு முழுவதிலும் உள்ள பல அத்தியாவசியமற்ற கடைகளை மூட உத்தரவிட்டுள்ளது. அதிலும் முதல்கட்டமாக 75 நகரங்களை முற்றிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. அந்த நகரங்களில் அத்தியாவசியமான காய்கறிகள், மெடிக்கல், மருத்துவமனைகள், சிறு மளிகை கடைகள் தவிர இன்னும் சில வற்றுக்கு மட்டும் விலக்கு அளித்துள்ளது.
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2Ue9T0y
via IFTTT
No comments:
Post a Comment