தினமும் காலையில் எழுந்து தினசரிகளைப் பார்த்தால் முதல் பக்கத்திலேயே கொரோனா பற்றி ஏதாவது ஒரு செய்தி வந்துவிடுகிறது. அந்த அளவுக்கு ஒட்டு மொத்த உலகமும் இந்த கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறது. உலகின் 6 கண்டங்களில் சுமாராக 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா தன் கைவரிசையை காட்டி கொண்டு இருக்கிறது. இந்த கொரோனா தாக்குதலில் இருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ள, இந்தியா சில எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து இருக்கிறது.
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2vgbn0y
via IFTTT
No comments:
Post a Comment