BPCL-லில் 52.98% பங்குகளை விற்க மத்திய அரசு முடிவு.. ஒப்பந்தப் புள்ளிகளுக்கு அழைப்பு!

டெல்லி: நாட்டின் மிகப்பெரிய தனியார்மயமாக்கல் இயக்கத்தில், நாட்டின் இரண்டாவது மிகப் பெரிய எண்ணெய் நிறுவனமான பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின், 52.98% பங்குகளை விற்க மத்திய அரசு ஒப்பந்த புள்ளிகளை கோரியுள்ளது. மேலும் இதில் ஆர்வமுள்ளவர்கள் மே 2க்குள் தங்களது விருப்பங்களை தெரிவிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. நாட்டில் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியிலும், பொருளாதாரத்தினை

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2TuL9Au
via IFTTT

No comments:

Post a Comment