நேற்று இரவு தான் இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி, கொரோனா வைரஸ் பற்றி மக்களிடம் பேசினார். அந்த பேச்சின் போதே, இந்தியாவில் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பதாகச் சொல்லி இருந்தார். அதோடு இந்திய பொருளாதாரமும் பாதிக்கப்பட்டு இருப்பதாகச் சொன்னார். அதோடு இந்திய பொருளாதாரத்தை மேம்படுத்த கொவிட் 19 பொருளாதார டாஸ்க் ஃபோர்ஸை நிதி அமைச்சர் தலைமையில் அமைத்து இருப்பதாகச் சொன்னார்.
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2J3iM6r
via IFTTT
No comments:
Post a Comment