எங்கும் கொரோனா வைரஸ், எதிலும் கொரோனா வைரஸ். உலகமே கொரோனா பயத்தில் மிரண்டு போய் இருக்கிறது. மனிதர்களின் உயிர் முதல் உடைமைகள் வரை எல்லாமே கொரோனா வைரஸால் பறி போகத் தொடங்கி இருக்கிறது என்று நிச்சயம் சொல்ல முடியும். உள் நாட்டு வர்த்தகம் தொடங்கி, உலக வர்த்தகம் வரை எல்லாமே பெரிய தேக்கத்தில் நிற்கிறது.
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2Ur2fP1
via IFTTT
No comments:
Post a Comment