PM CARES-க்கு ரூ.150 கோடி.. ஒப்பந்த ஊழியர்களுக்கு ரூ.500 கோடி.. எல்&டியின் பிரமாண்ட உதவி..!

மும்பை: இந்தியா கொரோனாவுக்கு எதிரான பெரிய யுத்தத்தினை மேற்கொண்டு வரும் நிலையில், நன்கொடை வழங்க அனைத்து தரப்பு மக்களும் தங்கள் விருப்பத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இது நிச்சயம் ஆரோக்கியமான இந்தியாவை உருவாக்குவதற்கு இது வழிவகுக்கும். அதாவது கொரோனா பாதிப்பை எதிர்கொள்ளும் வகையிலும் இது உதவும் என்றும் கூறப்படுகிறது. இந்த நிதியினை PM CARES என்கிற பெயரில் நிதி

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2QZgEB9
via IFTTT

No comments:

Post a Comment