ஆபத்தில் 136 மில்லியன் வேலைகள்.. எந்த துறை எப்படி பிரச்சனை சந்திக்க போகிறது..!

இந்தியா முழுவதும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், அதன் பரவலை தடுக்க கடந்த வாரம் திங்கட்கிழமையன்று பிற்பகலுக்கு மத்தியில் 21 நாள் ஊரடங்கு பற்றி அறிவிக்கப்பட்டது. இதனால் ஒட்டுமொத்த இந்தியாவும் முடங்கும் நிலைக்கு தள்ளப்பட்டது எனலாம். இந்த நிலையில் அனைத்து தொழில் துறையும் முடங்கியுள்ளது. இதனையடுத்து ஆக்ராவில் சுற்று பயண ஆப்ரேட்டரான டிராவல் பீரோவின் தலைவரும்

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2ypmGVp
via IFTTT

No comments:

Post a Comment