கொரோனா வைரஸால், ஒட்டு மொத்த உலகமும் இயங்காமல் ஸ்தம்பித்து இருக்கிறது. இதில் இந்தியாவின் மிகப் பெரிய மக்கள் போக்குவரத்து துறையான இந்திய ரயில்வேஸும் கடந்த மார்ச் 25 முதல் ஏப்ரல் 14 வரை தன் சேவையை நிறுத்திக் கொண்டது. மீண்டும் ரயில் டிக்கெட் முன் பதிவு குறித்து சமூக வலைதளங்களில் என்ன சொல்கிறார்கள், அது உண்மை தானா..?
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2V0Hie3
via IFTTT
No comments:
Post a Comment