தனியார் நிதித்துறையில் முன்னணி நிறுவனமான ஹெஸ்டிஎஃப்சி லிமிடெட் நிறுவனத்தின் 1.01% பங்கினை, அதாவது 1.75 கோடி பங்குகளை (1,74,92,909), சீனாவின் மக்கள் வங்கி வாங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது மும்பை பங்கு சந்தைக்கு அளித்துள்ள அறிக்கையில் ஹெஸ்டிஎஃப்சி லிமிடெட்அறிவித்துள்ளது. தனியார் துறையினை சேர்ந்த மிகப்பெரிய கடன் வழங்குனரான ஹெஸ்டிஎஃப்சி லிமிடெட், கடந்த ஒரு மாத காலமாகவே கொரோனா
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2yUUytv
via IFTTT
No comments:
Post a Comment