கொரோனா மீட்பு: சிறு வியாபாரிகளுக்கு 1 லட்சம் கோடிக்கு உதவித் திட்டம்? சஸ்பென்ஸ் வைக்கும் அரசு!

கொரோனா வைரஸ். ஒரே ஒரு வைரஸால் உலகம் ஸ்தம்பித்துவிட்டது. அதில் இருந்து மருத்துவ ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் மீள ஒவ்வொரு நாடும், தங்கள் கஜானாக்களில் இருந்து பணத்தை வாரி இரைத்துக் கொண்டு இருக்கிறார்கள். சமீபத்தில் தான் கொரோனாவால் மக்கள் சிரமப்படாமல் இருக்க, இந்திய அரசு, 1.70 லட்சம் கோடி ரூபாய்க்கு அரிசி பருப்பு தொடங்கி மாதாந்திர உதவித்

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/39WXm5Y
via IFTTT

No comments:

Post a Comment