கொரோனா ஆட்டத்தால் மொத்தமாக மூடிய 2020.. 2021லாவது நிலைமை சரியாகுமா.. குமுறலில் திருப்பூர்வாசிகள்!

பின்னலாடை நகரம் என்று செல்லமாக அழைக்கப்படும் திருப்பூரின் இன்றைய நிலை தெரியுமா உங்களுக்கு. எந்த நேரமும் பரபரப்பாக இயங்கிக் கொண்டு இருக்கும் இந்த நகரம் மொத்தமும், தற்போது மயான அமைதியாய் காட்சி அளிக்கிறது. வரலாற்றில் இப்படி ஓரு காட்சியை பார்த்தவரும் இருப்பார்களா? இனி இப்படி ஒரு நிகழ்ச்சியினை நம் வரும் சந்ததிகளும் பார்க்கக் கூடாது எனலாம். அந்தளவுக்கு

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2KjULc2
via IFTTT

No comments:

Post a Comment