30 ஆண்டுகளில் இல்லாத அளவு இந்தியா மோசமாக அடி வாங்க கூடும்.. பிட்ச் ரேட்டிங்ஸ் கணிப்பு..!

உலகையே ஆட்டிப்படைத்து வரும் கொரோனாவின் கோரதாண்டவத்திற்கு, இதுவரை பல ஆயிரம் மக்கள் உலகம் முழுக்க பலியாகியுள்ளனர். எனினும் தற்போது வரை அதன் கோரப்பசி அடங்கியதாக தெரியவில்லை. சொல்லப்போனால் நாளுக்கு நாள் அதன் தாக்கம் அதிகரித்துக் கொண்டே தான் வருகிறது. பலி எண்ணிக்கையும் கூடிக் கொண்டே தான் செல்கிறது. தினசரி காலையில் எழுந்தால், இந்தியாவில் எத்தனை பேர், இத்தாலியில்

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2V7teQi
via IFTTT

No comments:

Post a Comment