கொரோனா-வால் மக்கள் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டும், பொருளாதார வளர்ச்சி தரைதட்டியும், வேலைவாய்ப்பு உச்சக்கட்ட ஆபத்தில் இருக்கும் இந்த மோசமான வேளையில் அப்படி என்ன நல்ல விஷயம் நடந்திருக்கப்போகிறது. சொன்ன நம்பமாடீங்க கொரோனா வந்த காரணத்தால் இந்திய அரசுக்கு சுமார் 40 பில்லியன் டாலர் செலவுகளைச் சேமிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகையை வைத்து நாட்டில் ஏழை மக்களின் சுகாதாரத்தைச் சிறப்பான
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2x5BIPS
via IFTTT
No comments:
Post a Comment