லாக்டவுன் நீடித்தால் 50% உணவகங்கள் மூடலாம்.. அப்போ உணவு டெலிவரி.. அதிர்ந்துபோன ஸ்விக்கி, சோமோட்டோ!

நாட்டில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவில் ஏற்கனவே 21 நாள் லாக்டவுன் செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்தியா முழுவதும் முடங்கி போயுள்ளது. அத்தியாவசியம் தவிர அனைத்து தொழில்சாலைகள், நிறுவனங்கள், சேவை நிறுவனங்கள் என அனைத்தையும் மூட அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் பெரும்பாலான துறைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக மிக மோசமாக பாதிக்கப்பட்ட துறைகளில் உணவு துறையும் ஒன்று.  

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2X1DbRL
via IFTTT

No comments:

Post a Comment