என்னாது முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.5000 அபராதமா.. அல்லது 3 வருடம் சிறை தண்டனையா.. அகமதாபாத்திலா!

அகமதாபாத்: இந்தியாவின் மிகப்பெரிய ஆறாவது நகரமும், குஜராத் மாநிலத்தின் மிகப்பெரிய நகரம் அகமதாபாத் ஆகும். உலகினையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் வேகமெடுக்க தொடங்கியுள்ளது. இதனையடுத்து குஜராத்தில் 432 பேருக்கு கொரோனாவின் தாக்கம் உள்ள நிலையில், அங்கு 22 பேர் இதுவரை பலியாகியுள்ளனர். இந்த நிலையில் இன்று ஒரே நாளில் 19 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டுள்ளது.

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3a4salz
via IFTTT

No comments:

Post a Comment