6 மாத இஎம்ஐ ஒத்திவைப்பு, கடன்களுக்கான வட்டி தள்ளுபடி பற்றி சொல்லுமா ஆர்பிஐ? எதிர்பார்ப்பில் மக்கள்!

கொரோனா வைரஸால் இன்று ஒட்டு மொத்த உலக பொருளாதாரமும், தேங்கிக் கிடக்கிறது. லட்சக் கணக்கானவர்கள் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள், மரணித்து இருக்கிறார்கள். கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து இந்தியப் பொருளாதாரத்தைப் பாதுகாக்க, மத்திய ரிசர்வ் வங்கி, தன் பங்குக்கு சில காரியங்களைச் செய்தது. அப்படி எதை எல்லாம் ஆர்பிஐ செய்து இருக்கிறது? இனி எதை எல்லா, செய்ய வாய்ப்பு இருக்கிறது எனப்தைப் பார்ப்போம்.

from Personal Finance Tamil | Financial Planning Tamil | Personal Finance Advice Tamil https://ift.tt/2yoFnbR
via IFTTT

No comments:

Post a Comment