சிங்கப்பூர் பற்றி அறிந்திருக்க முடியாதவர் யாரும் இருக்க முடியாது. ஏனெனில் மிகச் சிறிய நாடாக இருந்தாலும், மிக நாகரீகமான சுத்தமான சுகாதாரத்தினை பின்பற்றும் ஒரு நாடாகும். ஆனால் அங்கேயும் கொரோனாவின் தாக்கம் தனது வேலையை காட்ட ஆரம்பித்து விட்டது. இன்று காலையில் கொரோனாவின் தாக்கத்தினால் 5-வது நபர் உயிரிழந்ததாக, அந்த நாட்டு சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின் மூலம் அறிய முடிகிறது.
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2wbpQeF
via IFTTT
No comments:
Post a Comment